Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சி ஹெச் பி காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேச பெருமாள் திருக்கோயில் கூடாரவல்லி நடைபெற்றது.
இதனை ஒட்டி ஸ்ரீ ஆண்டாள் வைகுந்த வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, 100 தடா அன்னம் வைத்து பூஜை, செய்யப்பட்டது. திருப்பாவை சேவித்தல், நாம சங் கீர்த்தனம் மற்றும் நடனம், கோலாட்டம் ஆகியவை திருப்பாவை குழுவினரால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.